ஐரோப்பா

ஸ்பெயினில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகள் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

இந்த கோடையில் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேனரி தீவுகளில் அதிகளவில் டெங்கு நோய் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெனெரிஃபின் தலைநகரான சாண்டா குரூஸ் துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களுக்குள் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் மற்றும் பயணக் கப்பல்கள் வந்து செல்லும் பெரிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட ஒரு பகுதியைச் சுற்றி ஆபத்தான பூச்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என ஸ்பெயினுக்கான பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!