இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கு மீண்டும் காலக்கெடு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு நாளை (21) காலை 10.00 மணியுடன் முடிவடையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில கூறியதாவது, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பகிரங்கப்படுத்தத் தயங்கும் இரண்டு அறிக்கைகளையும் வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு நான் வழங்கிய கால அவகாசம் காலை 10.00 மணியுடன் முடிவடைவதாகவும் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு நாளை காலை வரை அவகாசம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யத் தவறினால் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயம் ஏற்படும் என கம்மன்பில எச்சரித்துள்ளார்.

அரசியலமைப்பின் 38வது சரத்தை ஜனாதிபதி மீறினால் மற்றும் நாளைய தினம் அறிக்கைகளை வெளியிடத் தவறினால், நான் நிச்சயமாக அவற்றை பகிரங்கப்படுத்துவேன்” என கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

(Visited 2 times, 2 visits today)
See also  “எங்கள் தலைவர் சி.ன்.வா.ர் உயிருடன் இ.ரு.க்.கி.றா.ர் – இ.ஸ்.ரே.லி.ன் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content