இலங்கை செய்தி

அழகுசாதனப் பொருட்களால் ஆபத்து – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில், அதிக அளவுகளில் கன உலோகங்கள் உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மிக முக்கியமானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை