ஆஸ்திரேலியாவில் சூறாவளி அபாயம் – ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியை சூறாவளி தாக்கக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புயல் பலத்த மழை மற்றும் பலத்த காற்றை ஏற்படுத்தக்கூடும் என்று நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
(Visited 27 times, 1 visits today)





