இலங்கை

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இணையவழி முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (18.100 உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், நாடாளுமன்றக் குழுவின் போது திருத்தங்கள் முன்வைக்கப்பட உள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி சுமார் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

 

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்