இலங்கை

புதிய உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை : 08 டிரில்லியனை தாண்டிய மூலதனம்!

இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் ஒரு தனித்துவமான மைல்கல் இன்று பதிவாகியுள்ளது.

இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த சந்தை மூலதனம்   8 டிரில்லியன் என்ற அளவைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதே நேரத்தில், அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்தது.  இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் அதிகமாகும்.

S&P SL20 குறியீடும் பகலில் 22.07 புள்ளிகள் அதிகரித்து இந்த ஆண்டின் அதிகபட்ச அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது.

இதேவேளை இன்றைய தினத்தில்   5.74 பில்லியன் பரிவர்த்தனை வருவாய் பதிவாகியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்