மழை காரணமாக IPL இறுதிப்போட்டிக்கான நாணய சுழற்சி தாமதம்

ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், மழை காரணமாக களத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)