இலங்கை செய்தி

இலங்கைக்கு நன்கொடை மற்றும் நிவாரண உதவியை அறிவித்த சீனா

இலங்கையில் இடம்பெற்றுவரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக சீன(China) அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், 10 மில்லியன் ரிங்கிட் பெறுமதியான நிவாரணப் பொருட்களும் இலங்கைக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சீன மக்கள் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை உறுதிமொழி மீண்டும் உறுதிப்படுத்துவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!