ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புதியவகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்!

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் புதிய வகை  பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் நிமோகோகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா அல்லது நிமோகாக்கஸ் பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான தொற்று ஆகும்.

குழந்தைகள் தொற்றுநோய்களால் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அதிகாரிகள் தற்போது இரண்டு வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இது கடந்த 20 ஆண்டுகளை விட அதிகம் என அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!