பிரதம நீதியரசர் முல்லைத்தீவு விஜயம்!
பிரதம நீதியரசர் Chief Justice பிரீத்தி பத்மன் சூரசேன, Preethi Padman Surasena நேற்று (03) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அத்துடன், சட்டத்தரணிகள், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
நீதிச்சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.





