செய்தி

பிரதம நீதியரசர் முல்லைத்தீவு விஜயம்!

பிரதம நீதியரசர் Chief Justice பிரீத்தி பத்மன் சூரசேன, Preethi Padman Surasena நேற்று (03) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டார்.

அத்துடன், சட்டத்தரணிகள், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நீதிச்சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!