ஐரோப்பா

சுவிஸில் நிலக்கீழ் குடிநீரில் இரசாயனம்

சுவிட்சர்லாந்தின் நிலக்கீழ் நீரில் இரசாயனப் பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் நிலக்கீழ் நீர் கண்காணிப்பு செய்யப்படும் சுமார் 500 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆய்வு நடத்தப்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட இடங்களில் நிலக்கீழ் நீரில் ரசாயன பொருட்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய PFAS எனப்படும் ஒருவகை ரசாயனம் அல்லது வேறும் சில இரசாயன பொருட்கள்
காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!