இந்தியா
செய்தி
மதுவுக்கு அடிமையாகிய மனைவியை அடித்துக் கொன்ற வங்காள ஆடவர் கைது
தனது மனைவி மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து கொலை செய்ததாக கோவா காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தெற்கு கோவாவின் ஃபடோர்டா நகரில் நிகழ்ந்துள்ளது....