இலங்கை
செய்தி
இந்தியாவிடமிருந்து 10 பெய்லி பாலங்கள் இன்று இலங்கைக்கு
“டிட்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இன்று (31) இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்திய...













