இலங்கை
செய்தி
கொழும்பில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை – இருவர் காயம்
மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக நிலவிய தகராறு...