உலகம்
செய்தி
ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மருத்துவர் – மனைவி விடுத்துள்ள கோரிக்கை
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் கே. ஜெகதீஸ்வரன் ரஷ்யாவில் தெளிவற்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பரில், சோச்சி(Sochi) விமான நிலையத்தில் ஜெகதீஸ்வரன் ரஷ்ய...













