இந்தியா
செய்தி
மராத்தியில் பேசாத பேருந்து நடத்துனரை தாக்கிய நால்வர் கைது
மராத்தியில் பயணி ஒருவருக்கு பதிலளிக்காததற்காக அரசு போக்குவரத்து கழக பேருந்தின் நடத்துனரை தாக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி...