எதிர்வரும் 26 ஆம் திகதி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், இந்திய இராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த குதிரைகள், ஒட்டகங்கள், பறவைகள், மோப்ப...
மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை...
புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் நாடக கிரிபட்டியில் உள்ள கிரிதிமதி தீவு மாறியுள்ளது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கின்றது. உலகின்...
ரஷ்ய அரசாங்க தளங்களை உக்ரைன் இலக்குவைத்ததாக மாஸ்கோவின் கூற்றுகளை “வேண்டுமென்றே செய்த கவனச்சிதறல்” என்றும் சமாதான முன்னெடுப்புகளைத் தடம் புரளச் செய்யும் முயற்சி என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்...
இங்கிலாந்து நேரப்படி மதியம் 15:00 மணியளவில் (இலங்கை/இந்திய நேரப்படி இரவு 8:30 மணி), ஜப்பான், தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக 2026-ஆம் ஆண்டிற்குள் காலடி...
காசாவில் இயங்கி வரும் 37 சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், அங்கு பணியாற்றும் பாலஸ்தீன ஊழியர்களின் முழு விபரங்களை வழங்கத் தவறியதால், அவை காசாவில் இயங்குவதற்கு இஸ்ரேல் தடை...
ஐக்கிய மக்கள் சக்தி SJP மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி UNP என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando இன்று...
மின்சாரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை ஸ்தம்பிதமடைந்திருந்த லண்டன் மற்றும் பாரிஸ் இடையிலான சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. சுரங்கப்பாதையில் ஏற்பட்ட...
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதப் பயன்பாடு அருகிப்போன நிலையில், டென்மார்க் தனது 400 வருடகால பாரம்பரியமான தபால் சேவையை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்துவதாக...