செய்தி தமிழ்நாடு

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஆலங்குடி அருகே பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவிட்டு பின்னர் மண் அள்ளுமாறு கூறி திமுகவைச் சேர்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் தனி நபராக...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுநல மருத்துவம் மகப்பேறு மார்த்தாவும்...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் B.optom மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி கிருத்திகா (20). இவர் சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூரை...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

காதலிப்பதாக ஆசை காட்டி உல்லாசம் வாலிபர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (26). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரும் ஒரகடம் அருகே உள்ள...
  • BY
  • May 10, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழக்கு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி...
  • BY
  • May 10, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற தேர் திருவிழா

சென்னனை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4 ம் தேதி துவங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் கருடசேவை நடைபெற்ற நிலையில்...
  • BY
  • May 10, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மதுரை செக்கிகுளம்...
  • BY
  • May 9, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

நாய் உறவினர்களை தேடி அலையும் சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியூருக்கு செல்ல குடும்பத்துடன் வந்த உறவினர்களுடன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று அவர்களுடனே...
  • BY
  • May 9, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

ஏரியில் விழுந்த வரை மனித சங்கிலியில் மீட்ட வாலிபர்கள்

போரூர் ஏரியில் ஒருவர் தவறி விழுந்து கரையை பிடித்தபடி மேலே வர முடியாமல் உயிருக்கு போராடி கொண்டு இருந்தபடி அலறினார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாலிபர்கள்...
  • BY
  • May 9, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தேசிய முகமை அதிகாரிகள் சோதனை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் புதிய காலனி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு...
  • BY
  • May 9, 2023
  • 0 Comment
error: Content is protected !!