கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்
அரசியல் இலங்கை செய்தி

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைவடைந்துள்ளது’

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” இவ்வாறு கடற்றொழில், நீரியல்...
  • BY
  • June 23, 2026
  • 0 Comment
யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனாவின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்திற்கு வந்த ‘செருப்பு மாலை’

“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்....
  • BY
  • June 23, 2026
  • 0 Comment
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் சகோதரரான பஸில் ராஜபக்ச ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.
அரசியல் இலங்கை செய்தி

அதிகாரத்துக்காக எதையும் செய்யும் ராஜபக்சக்கள்

“அதிகாரத்துக்காக ராஜபக்சக்கள் எதையும் செய்வார்கள். தமது திட்டங்களுக்குத் துணைநிற்கும் தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் மனைவிகளையும் அவர்கள் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். சுரேஷ் சலே விடயத்திலும் இதுதான் நடக்கின்றது.”...
  • BY
  • June 23, 2026
  • 0 Comment
பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில
அரசியல் இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதய கம்மன்பில சர்ச்சை கருத்து

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஊடாக கோட்டாபய ராஜபக்ச பிரதிபலன் அடையவில்லை. மாறாக பேராயரே பிரதிபலன் அடைந்துவருகின்றார்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள்...
  • BY
  • June 23, 2026
  • 0 Comment
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணி வசம் பெரும்பான்மை பலம் இல்லை. எனவேதான் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை தீர்க்கமான முடிவு

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எதிரணிகள் ஆலோசனை நடத்திவருகின்றன என்று தெரியவருகின்றது. சிங்கள வார இதழொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும்...
  • BY
  • June 22, 2026
  • 0 Comment
தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜே.வி.பியிலும், பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியிலும் இருக்கின்றனர்.
அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் பனிப்போர்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அடியோடு நிராகரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட...
  • BY
  • June 20, 2026
  • 0 Comment
ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய. தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரி தலைவர்.
அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்குக்கு மாகாணசபை அவசியம்

“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது.” இவ்வாறு ஐக்கிய சோசலிஷக்...
  • BY
  • June 19, 2026
  • 0 Comment
சுரேஷ் சலே, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நிராகரித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

ஆடைகள் களையப்பட்டு சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும்...
  • BY
  • June 18, 2026
  • 0 Comment
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேற்று நேரில் அவதானித்தார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தமிழின அழிப்பின் உறுதியான சாட்சியே செம்மணி

தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
  • BY
  • June 18, 2026
  • 0 Comment
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் நாடாளுமன்றத்தில்.....
அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு எங்கே? NPP அரசு மௌனம்

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தி SJP கேள்வி...
  • BY
  • June 17, 2026
  • 0 Comment