“பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகச் செயற்பட்டிருந்தால், நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்களுக்கு இன்று கூட்டங்களை நடத்த வெளியில் இருந்திருக்கமாட்டார்கள். அவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

பொறுப்புக் கூறலில் NPP அரசு ஆமை வேகம்: சாணக்கியன் சீற்றம்

“பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகச் செயற்பட்டிருந்தால், நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்களுக்கு இன்று கூட்டங்களை நடத்த வெளியில் இருந்திருக்கமாட்டார்கள். அவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்...
  • BY
  • September 10, 2026
  • 0 Comment
"2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

2029 இல் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர்: சர்ச்சையைக் கிளப்பும் தேரர்

“2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்” என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர்...
  • BY
  • September 9, 2026
  • 0 Comment
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமை உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கிறது தமிழரசுக் கட்சி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமை உள்ளடங்கலாக தமிழ் மக்களின்...
  • BY
  • September 9, 2026
  • 0 Comment
சிறைச்சாலையிலிருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி., ஆளுங்கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அரசியல் இலங்கை செய்தி

சிறையில் இருந்து சபைக்கு வந்து அரசாங்கத்தை விளாசித்தள்ளிய நாமல்

சிறைச்சாலையிலிருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி., ஆளுங்கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,...
  • BY
  • September 8, 2026
  • 0 Comment
" நாம் எக்காரணம் கொண்டும் தேர்தல்களை ஒத்திவைக்க மாட்டோம். குறிப்பிட்டபடி ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்துவோம்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டோம்: ஜனாதிபதி உறுதி

” நாம் எக்காரணம் கொண்டும் தேர்தல்களை ஒத்திவைக்க மாட்டோம். குறிப்பிட்டபடி ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்துவோம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். களுத்துறை...
  • BY
  • September 7, 2026
  • 0 Comment
With son Namal away, father Mahinda to take the stage in Anuradhapura on the 12th
அரசியல் இலங்கை செய்தி

மகன் நாமலுக்கு பதிலாக 12 ஆம் திகதி மேடேயேறுகிறார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் செயல்பாட்டுப் பணிப்பாளர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நாமல் ராஜபக்ச இல்லாத குறையை...
  • BY
  • September 6, 2026
  • 0 Comment
" நாங்கள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பயப்படவும் இல்லை. அதனால்தான் துணிச்சலுடன் நேரில் ஆஜராகியுள்ளோம்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

” என்பிபி அல்ல மக்களே எனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்”

” நாங்கள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பயப்படவும் இல்லை. அதனால்தான் துணிச்சலுடன் நேரில் ஆஜராகியுள்ளோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற...
  • BY
  • September 5, 2026
  • 0 Comment
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் இலங்கை செய்தி

“22 வேண்டாம்” – கொழும்பில் போராட்டம் முன்னெடுப்பு

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய...
  • BY
  • September 3, 2026
  • 0 Comment
அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்: ஜனாதிபதி அநுர உறுதி

அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார...
  • BY
  • August 26, 2026
  • 0 Comment
யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்மீது அடக்குமுறை: சுமந்திரன் கடும் கண்டனம்

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும்...
  • BY
  • August 26, 2026
  • 0 Comment