மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. எனவே, புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது. இந்த சக்தி தொடரும் என நம்புகின்றேன்
அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
  • BY
  • June 28, 2026
  • 0 Comment
பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அரசியல் இலங்கை செய்தி

சூழ்ச்சிகள் அம்பலம்: விசாரணை வேட்டை தீவிரம்

குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
  • BY
  • June 27, 2026
  • 0 Comment
"இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்"
அரசியல் இலங்கை செய்தி

‘ஹிட்லர்போல் ரகசிய ராணுவ குழுக்களை வைத்திருந்த இலங்கை ஆட்சியாளர்கள்’

“அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்களே சுரேஷ் சலேயின் கைதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். இது சட்டப்பூர்வமான ஒரு கைதாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல...
  • BY
  • June 27, 2026
  • 0 Comment
கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழுவுடன் உறவு: கட்சி உறுப்பினரை நீக்கியது சஜித் அணி

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது. கட்சியின் ஹொரண...
  • BY
  • June 26, 2026
  • 0 Comment
உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளன.
அரசியல் இலங்கை செய்தி

உயர் நீதிமன்ற வெற்றிடங்கள்- நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி பிரேரணை

உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) விசேட...
  • BY
  • June 26, 2026
  • 0 Comment
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த போரட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது என்று குறிப்பிட கூடாது. அது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆதங்கம் மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகும்.
அரசியல் இலங்கை செய்தி

நீதிக்கான இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது?

“செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பான போராட்டங்களை அரசியலாக கருத வேண்டாம். அது நீதிக்கான குரல். எனவே, செம்மணி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும்.” என்று இலங்கை தமிழரசுக்...
  • BY
  • June 26, 2026
  • 0 Comment
டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு என்று வரும்போது, அதன் தன்மை மற்றும் வகையைப் பொறுத்தே சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிவரும்.
அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி: உண்மை கண்டறியப்படுமென நீதி அமைச்சர் உறுதி

“செம்மணி மனித புதைகுழி தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படும்” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (25) சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப்...
  • BY
  • June 25, 2026
  • 0 Comment
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம்.
அரசியல் இலங்கை செய்தி

கோழிப்பண்ணைமீது நரிக்கு ஏன் அக்கறை? கடுப்பாகிய நீதி அமைச்சர்

நீதித்துறை பற்றி எதிரணி உறுப்பினர்கள் பேசுவதானது, கோழிப்பண்ணை மீது நரி அக்கறை காட்டுவது போல் உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே...
  • BY
  • June 25, 2026
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது?

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்...
  • BY
  • June 25, 2026
  • 0 Comment
இவ்வருடத்துக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். இதற்குரிய ஏற்பாடுகளை நீதி அமைச்சு முன்னெடுத்துவருகின்றது.
அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்: ஜனாதிபதி உறுதி

பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு...
  • BY
  • June 25, 2026
  • 0 Comment