அரசியல்
இலங்கை
செய்தி
ஜனாதிபதியை மூன்றாம் திகதி சந்திக்கிறது தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணி
தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்...












