ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

ஸ்ரீலங்கா பொலிஸா, ஜே.வி.பி. பொலிஸா? நாமல் கடும் சீற்றம்

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா...
  • BY
  • July 31, 2026
  • 0 Comment
மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

மக்களின் போராட்ட உரிமையை அரசு பறிக்கவில்லை

மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில்...
  • BY
  • July 31, 2026
  • 0 Comment
“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தேர்தல் கூட்டணி அல்ல. அடுத்த தேர்தலில் நாம் ஒன்றாகப் போட்டியிடப்போவதும் இல்லை. எனவே, இதில் இணையும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை”
அரசியல் இலங்கை செய்தி

“எதிரணிகளின் ஒன்றிணைவு தேர்தல் கூட்டணி அல்ல”

“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தேர்தல் கூட்டணி அல்ல. அடுத்த தேர்தலில் நாம் ஒன்றாகப் போட்டியிடப்போவதும் இல்லை. எனவே, இதில் இணையும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த...
  • BY
  • July 28, 2026
  • 0 Comment
இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு ‘அரசியல் லஞ்சமா’? – சஜித் மறுப்பு

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
பாதாள குழு குறித்து நாமல் சர்ச்சைக் கருத்து
அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழு குறித்து நாமல் சர்ச்சைக் கருத்து

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
  • BY
  • July 27, 2026
  • 0 Comment
தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதியை மூன்றாம் திகதி சந்திக்கிறது தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணி

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்...
  • BY
  • July 26, 2026
  • 0 Comment
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: கஜேந்திரகுமார் ஆதரவாக வாக்களிப்பு

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
Fisheries Minister Chandrasekaran Media
அரசியல் இலங்கை செய்தி

யாழ்.நூலகத்தை எரிந்த பாவிகள்: அமைச்சர் சந்திரசேகரன் கடும் விசனம்

“1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள்...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு

இலங்கையில் அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. 43 ஆண்டுகள் கடந்தும் நியாயம் வழங்கப்படவோ, எதுவும் நடக்கவோ இல்லை”...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன. சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள்...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment