அரசியல்
இலங்கை
செய்தி
NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...













