அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

“மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியை பொறுப்பேற்கமாட்டேன்” – ரணில்

அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான...
  • BY
  • September 19, 2026
  • 0 Comment
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

அனோஜனைக் காப்பாற்ற மோடியின் உதவியை நாடுமாறு மனோ அறிவுரை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி...
  • BY
  • September 19, 2026
  • 0 Comment
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கவும்: பிரதமரிடம் எதிரணி கோரிக்கை

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்....
  • BY
  • September 19, 2026
  • 0 Comment
“தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் வெண்கலச் சிலை வைத்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஏன்?
அரசியல் இலங்கை செய்தி

திலீபனுக்கு யாழில் வெண்கலச் சிலை: விமல் கடும் எதிர்ப்பு

“தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் வெண்கலச் சிலை வைத்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஏன்? தமிழ் பிரிவினைவாத புலம்பெயர்...
  • BY
  • September 19, 2026
  • 0 Comment
தேசிய மக்கள் சக்திக்குள் (NPP) எவ்வித பிளவும் இல்லை என்றும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் எனக் கூறப்படுவதில் எந்தப் உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவா?

தேசிய மக்கள் சக்திக்குள் (NPP) எவ்வித பிளவும் இல்லை என்றும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் எனக் கூறப்படுவதில் எந்தப் உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த...
  • BY
  • September 18, 2026
  • 0 Comment
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை பயன்படுத்த தவறிய இலங்கை

“புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சிறப்பான வெளிவிவகாரக் கொள்கை இல்லை என்பது...
  • BY
  • September 18, 2026
  • 0 Comment
"புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கும் வேலைத்திட்டத்தை எதிரணி விரைவில் ஆரம்பிக்கும்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்புக்கான அரசியல் சமர் விரைவில் – எதிரணி அறிவிப்பு

“புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கும் வேலைத்திட்டத்தை எதிரணி விரைவில் ஆரம்பிக்கும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
  • BY
  • September 18, 2026
  • 0 Comment
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆபத்து

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச்...
  • BY
  • September 17, 2026
  • 0 Comment
நாட்டில் "அரசாங்க பயங்கரவாதத்தை" தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

“அரசாங்க பயங்கரவாதம்” – NPPமீது விமல் கடும் விசனம்

நாட்டில் “அரசாங்க பயங்கரவாதத்தை” தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...
  • BY
  • September 16, 2026
  • 0 Comment
"ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
அரசியல் இலங்கை செய்தி

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய உரை: மொட்டு கட்சி கூறுவது என்ன?

“ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அர்ச்சுனா எம்.பியின் அனுராதபுர உரை எமது கட்சியின்...
  • BY
  • September 16, 2026
  • 0 Comment