"அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலமானது நாட்டிற்குக் கருப்புப் புள்ளியை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்" என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு நல்லதல்ல – சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் போர்க்கொடி

“அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலமானது நாட்டிற்குக் கருப்புப் புள்ளியை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி...
  • BY
  • August 14, 2026
  • 0 Comment
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

10 லட்சம் ஆதரவாளர்களை திரட்ட தயாராகிறது எதிரணி: NPP அரசுக்கு எதிராக வியூகம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
09 More Skeletal Remains Identified in Chemmani
அரசியல் இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 09 எலும்புக் கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நேரடியாகத் தலையிடுவேன்: சஜித் உறுதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம்: சட்ட சமருக்கு தயாராகும் சஜித் அணி

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

இந்திய நிதியை வடக்கில் எவ்வாறு பயன்படுத்தபோகின்றது அரசு?

“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத...
  • BY
  • August 8, 2026
  • 0 Comment
"சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

‘மாகாணசபைத் தேர்தல்’- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

“சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாண சபைத்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடோம்: அரசு திட்டவட்டம்

புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும்...
  • BY
  • August 6, 2026
  • 0 Comment
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

“அழுத்தங்களுக்கு அடிபணியோம்: விசாரணை வேட்டை தொடரும்”

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
  • BY
  • August 6, 2026
  • 0 Comment
சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

“சிறைச்சாலைகள், குற்றவாளிகள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்” – அமைச்சர் சபதம்

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில்,...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment