இலங்கை
செய்தி
விமான நிலையத்தில் 03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 03 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சுங்க அதிகாரிகளால் இன்று (18)...













