இலங்கை
செய்தி
யாழ்ப்பாணம் – தமிழக படகு சேவை மீள ஆரம்பம்
வடகிழக்கு பருவமழை காலநிலை காரணமாக இந்திய-இலங்கை பயணிகள் படகு சேவையின் முதல் கட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலநிலை தணிந்ததன் பின்னர்...