இந்தியா
செய்தி
ராஜஸ்தானில் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 5 வயது சிறுவன்
ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் வீட்டில் துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டதால் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, தேவன்ஷு என்ற குழந்தை விராட்நகர்...