இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி
இலங்கையில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தவர்கள் சிக்கியுள்ளனர். அவ்வாறு சிக்கிய 170 வர்த்தகர்கள்...













