இலங்கை
செய்தி
இலங்கை மக்களுக்கு விசேட எச்சரிக்கை – அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி, நிதி மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து பொதுமக்கள் அவதானமாக அருக்குமாறும், கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT)...