sri lanka emegency
செய்தி

இலங்கையில் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு; 191 பேரைக் காணவில்லை

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரிடரில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளதுடன், 191 பேர் இன்னும் காணவில்லை என்று பேரிடர் முகாமைத்துவ...
  • BY
  • November 29, 2025
  • 0 Comment
செய்தி

பேரிடர் மேலாண்மை மையம்: உயர் அபாயப் பகுதிகளில் உள்ளோருக்கு வலியுறுத்தல்

பேரிடர் முகாமைத்துவ நிலையம் (DMC),மாவட்டம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் சில குடியிருப்பாளர்கள் உயர் அபாயப் பகுதிகளிலிருந்து...
  • BY
  • November 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இலஞ்சம் ஆணைக்குழுவின் போலி அறிக்கை மறுப்பு

அனர்த்த நிலைமைகளின்போது அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என இலஞ்சம் அல்லது ஊழல்...
  • BY
  • November 29, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்: பல ஆண்டுகளில் இல்லாத பேரழிவு

தெற்கு தாய்லாந்தில் பல வருடங்களில் இல்லாத மிக மோசமான வெள்ளப்பெருக்கைச் சந்தித்து வருகிறது. இடைவிடாது பெய்துவரும் மழை அப்பிராந்தியத்தைத் தாக்கி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்....
  • BY
  • November 29, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

6000 விமானங்களை மீளப்பெறும் ஏர்பஸ் நிறுவனம்

ஏர்பஸ் நிறுவனம் சுமார் 6,000 விமானங்களில் மென்பொருள் மாற்றங்களைச் செய்யக் கோரியுள்ளதால், விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • BY
  • November 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கோத்மலை மண்சரிவு: 15 பேர் பலி, 50 பேர் காயம்

கோத்மலை பிரதேசத்தின் ரம்போடகல பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.   சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்...
  • BY
  • November 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக்கை

நாட்டில் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் மற்றும் அதன் தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண...
  • BY
  • November 28, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையின் அனர்த்த நிலைமை: குடும்பங்களுக்கான அவசர உதவி எண்கள்

இலங்கையில் தற்போது வெள்ளம், மண்சரிவு மற்றும் கடுமையான போக்குவரத்துத் தடங்கல்கள் காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. நாடு ஒரு பாரிய தேசிய அனர்த்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நிலைமைகள்...
  • BY
  • November 28, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

சுகாதாரத் துறையில் ஒரு வார கால அவசர நிலை பிரகடனம்

நாட்டில் நிலவும் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகளின் தேவையை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இன்று (நவம்பர்...
  • BY
  • November 28, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிவாரண நிதி வழங்க அரசாங்கம் அழைப்பு

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு உதவ, புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிதி உதவிகளை வழங்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த...
  • BY
  • November 28, 2025
  • 0 Comment
error: Content is protected !!