உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்ட போத்தல் – இரு போர் வீரர்களின்...

முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸின் போர்களங்களுக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் எழுதிய கடிதம் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கை தமிழர்கள்!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேரை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இசைவேந்தன், யோகராசா, சுஜீவன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள்...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 82 பாதாள குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடிவிறாந்து!

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்....
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கொழும்பில் மக்கள் குடியிருப்பில் பாரிய தீ விபத்து – மக்களை வெளியேற்றத் தீவிர...

நாரஹேன்பிட்டி, தபர மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
செய்தி

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த ஓகஸ்ட்...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகும் கனவில் ட்ரம்ப்

அமெரிக்காவில் மீண்டும் ஜனாதிபதியாக தான் போட்டியிடுவதற்கு விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட விரும்புவதாக அவர்...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பிரதி காவல்துறை மா அதிபர் நடவடிக்கை

இலங்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா...
  • BY
  • October 29, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

(UPDATED) போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர்...

UPDATE பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவை அடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ——————————————————————————————– போரினால் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது மீண்டும்...
  • BY
  • October 28, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

பிரேசிலில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு – பலர் உயிரிழப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில்(Rio de Janeiro) நடந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசிலிய செய்தி...
  • BY
  • October 28, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைக்க இஷார செவ்வந்திக்கு தண்டனைச் சட்ட புத்தகத்தின்...
  • BY
  • October 28, 2025
  • 0 Comment
error: Content is protected !!