ஆசியா செய்தி

இஸ்தான்புல்லில் ஹமாஸ் தலைவரை சந்தித்த துருக்கியின் எர்டோகன்

இஸ்தான்புல்லில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுடன் பல மணிநேர பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேலின் போருக்கு மத்தியில் பாலஸ்தீனியர்கள் ஒன்றுபடுமாறு துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப்...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
ஆசியா செய்தி

சிங்கப்பூரில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு வந்த மர்ம கடிதங்கள்

சிங்கப்பூரின் இந்திய வம்சாவளி வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைப் போன்ற ஆபாசமான போலி புகைப்படங்களைக் கொண்ட மிரட்டி பணம் பறிக்கும்...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
செய்தி விளையாட்டு

IPL Match 35 – மீண்டும் இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் அதிரடி கைது

நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
செய்தி வாழ்வியல்

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின் ஆப்பிள் எனவும்...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
செய்தி

ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் – 19 ஆண்டுகளின் பின் சிக்கிய மர்மம்

இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில்...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

ஜெர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் நுழைய முடியாத நிலை – 18,000 பேருக்கு நேர்ந்த கதி

ஜெர்மனிக்கு 18,000 புலம்பெயர்ந்தோரை நுழையவிடாமல் நிறுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் நான்சி பேசர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிகாரிகள் எல்லை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர், நூற்றுக்கணக்கான ஆட்கடத்தல்காரர்களை கைது செய்தனர் என...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
உலகம் செய்தி

மனிதர்களிடையேயும் பறவைக் காய்ச்சல் பரவும் என அச்சம் – WHO எச்சரிக்கை

H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பறவைகளுக்கு இடையே மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பரவுவதாக தெரியவந்துள்ளது. குறித்து உலகச் சுகாதார நிறுவனம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பறவைக் காய்ச்சல்...
  • BY
  • April 20, 2024
  • 0 Comment
இந்தியா செய்தி

ரயில் பயணத்தின் போது மொடல் அழகியிடம் சில்மிஷம்

ரயில் பயணத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவரிடம் சில்மிஷம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு...
  • BY
  • April 19, 2024
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் மகளை கடித்த தாய்க்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில் மகளை கடித்த தாய்க்கு அந்நாட்டு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என மகள் அடம்பிடித்ததால் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே...
  • BY
  • April 19, 2024
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content