இலங்கை
செய்தி
நாட்டை விட்டு வெளியேறும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்
சம்பளப் பிரச்சினை காரணமாக சுமார் 80 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் தலையீட்டினால்...