இந்தியா செய்தி

பஞ்சாப் பாதிரியார் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு

பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தின் போதகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். புகாரில், ஒரு...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

தான்சானியாவில் 16 மனைவிகள் மற்றும் 104 குழந்தைகளுடன் வாழும் நபர்

தான்சானியாவைச் சேர்ந்த ஒருவர், 20 பெண்களை மணந்து, தற்போது ஏழு சகோதரிகள் உட்பட 16 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பரந்த குடும்பத்தில் 104 குழந்தைகள் மற்றும்...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா…?

புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய திட்டமிட்டதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச்...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு ரொஷானின்” மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது கோடாவின் எரிபொருள் அமைச்சர்

கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து வீசப்படுவதற்கு எதிர்ப்பொருள் கட்டுப்பாடும் கியூ வரிசையும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த நெருக்கடியை ஏற்படுத்தி கோடாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு விரட்டியது அவருடைய...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

என்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக சென்றேன்

எனது தாய் ஒரு வைத்தியர், தந்தை ஒரு வியாபாரி, இன்று காலை அதிகாலை 4 மணியளவில் நுகேகொடை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன் வீதியில் அனைவரும்...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உத்தரபிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த இந்தியப் பெண் ஷாஜாதி கான் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பண்டா...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
செய்தி விளையாட்டு

IPL Update – கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த IPL மெகா ஏலத்தைத் தொடர்ந்து...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

ஹட்டனில் லயன் குடியிருப்பில் தீப்பரவல்

ஹட்டன், ஷானன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து...
  • BY
  • March 3, 2025
  • 0 Comment
Skip to content