இலங்கை
செய்தி
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய...