இலங்கை செய்தி

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிறி சுப்ரமணிய வித்தியாலயாசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோம்பாவில்லுக்கு செல்லும் பாலம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையின்...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

முல்லைத்தீவில் கடல் சீற்றம்

முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்து செல்வதுடன் கடலலை அதிகமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை கிடைக்கப்பெற்றுள்ளது....
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் இன்று (02) வரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்தார். கடந்த...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – எதிர்கட்சி குற்றச்சாட்டு!

சமீபத்திய வெள்ளப் பேரழிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை, ஏனெனில் சில இறப்புகள் கணக்கிடப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின்...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

நிவாரணக் குழுக்களால் ஏற்படும் இடையூறு -காவல்துறையின் விசேட கோரிக்கை!

பேரிடர் பாதித்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, சாலை மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள...
  • BY
  • December 2, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு...
  • BY
  • December 1, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

வீதி தடைப்பட்டதால் மணலாறுக்கு படக்குச் சேவை ஆரம்பம்

முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது. வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம்...
  • BY
  • December 1, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த பிரித்தானிய மருத்துவர்கள்

நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை...
  • BY
  • December 1, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

பொருட்களின் விலையை ஏற்றினால் கடும் நடவடிக்கை: வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

தற்போதைய பேரிடர் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துதல், பொருட்களைப் பதுக்குதல் அல்லது மறைத்தல் போன்ற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் (unfair or malicious trading...
  • BY
  • December 1, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

சிங்கப்பூரில் இரண்டு நாட்களில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த வாரம் சிங்கப்பூரில்(Singapore) போதைப்பொருள் குற்றங்களுக்காக மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மொத்த மரணதண்டனை எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது....
  • BY
  • December 1, 2025
  • 0 Comment
error: Content is protected !!