ஐரோப்பா
செய்தி
ஜெர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் நுழைய முடியாத நிலை – 18,000 பேருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனிக்கு 18,000 புலம்பெயர்ந்தோரை நுழையவிடாமல் நிறுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் நான்சி பேசர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிகாரிகள் எல்லை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர், நூற்றுக்கணக்கான ஆட்கடத்தல்காரர்களை கைது செய்தனர் என...