இந்தியா வந்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் Tom Tugendht இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் தங்கியுள்ள அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் அஜித் தேவாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஊழலைத் தவிர்ப்பதன் மூலம், ஒரு நாட்டின் சமூக அந்தஸ்தை உயர்த்த முடியும், மக்களைப் பாதுகாக்க முடியும், அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்று Tom Tugendht கூறுகிறார்.
எனவே, தனது இந்தியப் பயணத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய பாதுகாப்புக்கு முக்கியமான விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவார் என்று இந்தியா செய்திகள் கூறுகின்றன.
(Visited 10 times, 1 visits today)