ஆசியா

வடகொரியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளுக்கு ஆதரவாக பிரிட்டன், தென்கொரியா கையெழுத்திடும்!

வட கொரியா மீது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைகளை கூட்டாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இதன்படி  இந்த வாரம் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மேற்கொள்ளும் அரசு முறை பயணத்தின் போது பிரிட்டனும் தென் கொரியாவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேசத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் கிழக்கு சீனக் கடலில் ஆட்கடத்தலைத் தடுப்பதற்காக பிரிட்டனின் ராயல் நேவிக்கும் தென் கொரிய கடற்படைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை இந்த ஒப்பந்தம் ஆதரிக்கும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!