ஐரோப்பா

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சிறுவன் கைது

பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாண்டின் ஜூலை மாதத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த கைது சம்பவம் இந்தவாரத்தில் Seine-et-Marne மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் தாயேஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்