ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் எல்லையில் ஏற்படும் தாமதத்தால் மில்லியன் கணக்கில் ஏற்படும் இழப்பு!

ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இங்கிலாந்து பயணிகள் எல்லைகளில் நீண்ட வரிசையை சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தாமதங்கள் பொருளாதாரத்திற்கு £400 மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

கூடுதல் சோதனைகளை முடிக்க பயணிகள் “ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் ” என்று உள்துறை அலுவலகம் கூறியிருக்கிறது.

இருப்பினும் “பரபரப்பான நேரங்களில் நீண்ட காத்திருப்பு” ஏற்பட வழிவகுக்கும் என்று அவ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சோதனைகளை மேற்கொள்ள நான்கு மணிநேரம் அவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கு நீண்ட கால தாமதங்கள் மில்லியன் கணக்கான இழப்புகளையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்