இன்றைய முக்கிய செய்திகள்

வெடிகுண்டு எச்சரிக்கை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானமொன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மும்பையிலிருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியாவின் விஸ்தாரா விமானச் சேவைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 96 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானத்திலுள்ள பயணிகள் மற்றும் விமான பணிக்குழாமினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானத்தினுள் சோதனை நடத்தப்படதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 4 visits today)
See also  ஐரோப்பா எல்லைப்பகுதியில் யாழ் கோப்பாய் இளைஞரின் சடலம் மீட்பு
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன

You cannot copy content of this page

Skip to content