உலகம் செய்தி

துனிசியாவில் படகு மூழ்கி விபத்து – 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

துனிசியா (Tunisia) கடற்கரையில் துணை-சஹாரா (sub-Sahara) ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 40 புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர்.

இது இந்த ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் துயரங்களில் ஒன்றாகும் என்று துனிசியா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 70 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, கடலோர நகரமான மஹ்தியா (Mahdia) அருகே மூழ்கியதாக துனிசியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஐரோப்பாவில் சிறந்த வாய்ப்புகளைத் தேடும் புலம்பெயர்ந்தோருக்கு துனிசியா ஒரு முக்கிய போக்குவரத்து நாடாக அமைந்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!