இந்தியா

இந்தியாவிற்கு வருகை தந்தார் பில்கேட்ஸ்!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார்.

நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களை அவர் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பில்கேட்ஸ் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் சந்திப்பில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பை வைத்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகளைப் பற்றி விவாதிப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே