பொதுமக்கள் பாதுகாப்புத் திட்டம் இல்லாமல் ரஃபாவைத் தாக்கக்கூடாது!! பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்- தெற்கு காசாவில் உள்ள ரஃபா மீது தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கு முன், பொதுமக்களைப் பாதுகாக்கும் திட்டத்தை உருவாக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கேட்டுக் கொண்டார்.
நெதன்யாகுவுடன் ஜனாதிபதி ஜோ பைடனின் உரையாடலைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.
‘நம்பகமான மற்றும் சாத்தியமான திட்டம் இல்லாமல் ரஃபாவில் ராணுவ நடவடிக்கை தொடரக்கூடாது’ என்ற தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியது.
மேலும் அங்கு தஞ்சமடைந்திருக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆதரவு.’ கொடுக்கப்பட வேண்டும்
அனைத்து பணயக்கைதிகளையும் விரைவில் விடுவிக்க பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதன் அவசியத்தை பைடன் வலியுறுத்தினார்.
(Visited 14 times, 1 visits today)