இலங்கை

“சூனியம் வைக்கப்பட்டுள்ளது – தயவு செய்து செய்யாதீர்கள் …” : யாழில் நடத்த சுவாரஸ்ய சம்பவம்!

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் முன் குப்பைகளை கொண்ட கூடாது என்பதற்காக காட்சிப்படுத்திய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரின் வீடு வீதியோரமாக அமைந்துள்ளது. இந்நிலையில்  பலர் அந்த வீதியில் குப்பைகளை கொட்டிச்சென்றுள்ளனர்.

இதனால் பல கஸ்டங்களை அனுபவித்த அவர் இறுதியில் பொறுமை இழந்து வீட்டின் வாயில் பகுதியில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

அதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக விபத்து ஏற்படும். ஆகவே தயவு செய்து குப்பைகளை கொட்டாதீர்கள் என எழுதியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதியில் யாரும் குப்பைகளை கொட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!