உலகம்

2,000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டி பறிமுதல் – எகிப்திடம் ஒப்படைத்த பெல்ஜியம்

பெல்ஜிய அதிகாரிகள் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான மரச்சவப்பெட்டியையும், அதோடு ஒரு பழமையான மரத்தாடியையும் எகிப்திற்கு மீள ஒப்படைத்துள்ளனர்.

இந்த மரச்சவப்பெட்டியை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரசெல்ஸில் பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டது.

10 ஆண்டுகள் நீண்ட விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, இதனை சொந்த நாடான எகிப்திற்கு திருப்பி அனுப்புவது நியாயமான செயல் என பிரசெல்ஸ் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

3ஆம் நூற்றாண்டு மற்றும் 4ஆம் நூற்றாண்டுக்கிடையிலான காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சவப்பெட்டியில், “Pa-di-Hor-pa-khered” என்ற நபர் அடக்கம் செய்யப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

அவர், இறந்த பின் கீழுலகத்தின் கடவுள் Osiris ஆக மாறியதாகவும், அந்தச் சவப்பெட்டியில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 8 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
Skip to content