உலகம்

அண்டார்டிகாவின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் – பேரழிவை ஏற்படுத்தும் அபாயம்

அண்டார்டிகாவின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெங்குவின் மற்றும் கடல் சிங்கங்களுக்கு H5N1 வைரஸ் பரவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

H5N1 வைரஸ் அண்டார்டிகா முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் நிலவுகிறது.

இதை கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல் என்பது பறவைகளிடையே பரவும் ஒரு வைரஸ் ஆகும்.

இது மனிதர்களை பாதித்து, மனிதர்களிடையே பரவினால், அது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!