இலங்கை
இலங்கையில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவு நாளில் கணவரும் உயிரிழப்பு
அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்தனர்....













