இலங்கை
இஷாரா செவ்வந்தியை மத்துகமவிற்கு அழைத்துச் சென்ற குற்றப்பிரிவு அதிகாரிகள்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் இருந்து பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழலில், கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்துவிட்டு...













