செய்தி
மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகன்: யாழில் பயங்கரம்!
யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டிப் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மருமகன் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளதுடன், மாமனார் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...













