இலங்கை
செய்தி
இலங்கைக்கு மியன்மார் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசித் தொகையைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அந்நாட்டின்...













