MP

About Author

5591

Articles Published
இலங்கை

வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு இன்று

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு இன்று வெள்ளிக்கிழமை (5) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. எனினும் இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும்,...
  • BY
  • December 5, 2025
  • 0 Comments
இலங்கை

பொலிஸ் அதிகாரிகளின் மோசமான செயல்! நால்வர் கைது

தொழிலதிபர் ஒருவரை தாக்கி பணம் மற்றும் தங்க மோதிரத்தை கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக கடுவெல பொலிஸார்...
  • BY
  • December 5, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் 481 பேரின் உயிரை பலியெடுத்த டித்வா புயல்

சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, 345 பேர் தொடர்ந்தும் காணாமல்...
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது....
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
இலங்கை

விமானியின் உடலுக்கு ஜனாதிபதி, ரணில், சஜித் நேரில் சென்று அஞ்சலி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி...
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்....
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
இலங்கை

பதுளை வீதியில் தாழ் இறக்கம்

பதுளை – லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி இன்று (04) தாழ் இறங்கியுள்ளது. குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று...
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
இலங்கை

மீண்டும் திறக்கப்பட்டது வான்கதவுகள்! மக்களுக்கு எச்சரிக்கை

கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன நீர்மட்டம் அதிகரித்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கலா ஓயாவை...
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
இலங்கை

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியாகின

டித்வா புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பேரழிவினால் இதுவரை 188,974 பேர் பாதிக்கப்பட்டு 1,374 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,...
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
இலங்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

களனி ஆற்றின் நாகலகம் வீதியில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, களனி ஆற்றின் நாகலகம் வீதியில் நீர்மட்டம் அளவீட்டில் நீர்மட்டம் நேற்று...
  • BY
  • December 4, 2025
  • 0 Comments
error: Content is protected !!